Wednesday 22 July, 2009

கருத்துப் பரிமாற்றத்தில் கரிகாலன் !!

ஸ்ரீராமஜெயம்

இணையத்தில் தமிழில் எழுத வேன்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு.
இன்று முதல் நானும் எழுதுகிறேன். [இணைய தளங்களில் தமிழின் பயன்பாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.]

பலரின் கருத்துக்களை படித்த பின் நான் இன்னமும் வளர வேண்டியவன் எனப் புரிந்து கொண்டேன். வழி காட்டுங்கள். வாழ்த்துங்கள்.

தேசமும், தெய்வமும் துணை நிற்க...

கருத்துப் பரிமாற்றத்தில்
கரிகாலன்

வந்தேமாதரம்

3 comments:

வால்பையன் said...

எனது வலையில் உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

தொடர்ந்து எழுதுங்கள்!

சுழியம் said...

Congratulations and all the best to your endeavours !!

கரிகாலா said...

மிக்க நன்றி திரு வால் பையன் மற்றும் திரு சுழியம் அவர்களே !!