ஸ்ரீராமஜெயம்
இணையத்தில் தமிழில் எழுத வேன்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு.
இன்று முதல் நானும் எழுதுகிறேன். [இணைய தளங்களில் தமிழின் பயன்பாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.]
பலரின் கருத்துக்களை படித்த பின் நான் இன்னமும் வளர வேண்டியவன் எனப் புரிந்து கொண்டேன். வழி காட்டுங்கள். வாழ்த்துங்கள்.
தேசமும், தெய்வமும் துணை நிற்க...
கருத்துப் பரிமாற்றத்தில்
கரிகாலன்
வந்தேமாதரம்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
எனது வலையில் உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
தொடர்ந்து எழுதுங்கள்!
Congratulations and all the best to your endeavours !!
மிக்க நன்றி திரு வால் பையன் மற்றும் திரு சுழியம் அவர்களே !!
Post a Comment