ஸ்ரீராமஜெயம்
இணையத்தில் தமிழில் எழுத வேன்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு.
இன்று முதல் நானும் எழுதுகிறேன். [இணைய தளங்களில் தமிழின் பயன்பாடு பெரிதும் வளர்ந்திருக்கிறது என்பதற்கு இதுவே சான்று.]
பலரின் கருத்துக்களை படித்த பின் நான் இன்னமும் வளர வேண்டியவன் எனப் புரிந்து கொண்டேன். வழி காட்டுங்கள். வாழ்த்துங்கள்.
தேசமும், தெய்வமும் துணை நிற்க...
கருத்துப் பரிமாற்றத்தில்
கரிகாலன்
வந்தேமாதரம்
Wednesday, 22 July 2009
Subscribe to:
Posts (Atom)